News August 28, 2024
தாம்பரம் பாஸ்போர்ட் அலுவலகம் 3 நாட்களுக்கு இயங்காது

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா நாளை இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 6 மணிவரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இதனால் 30ம் தேதி சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <