News September 5, 2025

தாம்பரத்துடன் நிறுத்தப்படும் ரயில்கள் அறிவிப்பு

image

எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் காரணமாக, செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10 வரை சில விரைவு ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மலைக்கோட்டை, மதுரை பாண்டியன், திருச்சி சோழன், ராமேஸ்வரம் சேது மற்றும் ராமேஸ்வரம் போட் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Similar News

News September 7, 2025

செங்கல்பட்டு: உங்க போன்ல இந்த நம்பர்களை சேவ் பண்ணுங்க

image

செங்கல்பட்டு மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:

▶ தீயணைப்புத் துறை – 101

▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108

▶ போக்குவரத்து காவலர் -103

▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091

▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072

▶ சாலை விபத்து அவசர சேவை – 1073

▶ பேரிடர் கால உதவி – 1077

▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098

▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930

▶ மின்சாரத்துறை – 1912. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 7, 2025

செங்கல்பட்டு: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். <>இங்கு கிளிக்<<>> செய்து download செய்து கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க. <<17637713>>தொடர்ச்சி<<>>.

News September 7, 2025

செங்கல்பட்டு: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (044-29540555). ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!