News January 31, 2026
தாம்பரத்தில் கொடூரத்தின் உச்சம்!

தாம்பரத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்தார். அவர் வீட்டின் கீழே இருந்த 3 வயது சிறுமி 15.07.22, பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்ற போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாயார் புகாரின் பேரில் போலீசார் பிரேம்குமாரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், பிரேம்குமாருக்கு 20ஆண்டுகள் கடுங்காவல்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ4 லட்சம் வழங்க உத்தரவு.
Similar News
News February 1, 2026
செங்கல்பட்டு: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.
News February 1, 2026
செங்கல்பட்டு: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு!

செங்கல்பட்டு மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 1, 2026
வண்டலூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் செங்கல்பட்டு கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் சென்ற கார் மீது மோதி தமிழரசன் படுகாயம் அடைத்தார். குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


