News January 25, 2025

தவெக கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட செயலாளராக பரணி பாலாஜி என்பவரும், மாவட்ட கழக இணை செயலாளராக மோகன் என்பவரும், பொருளாளராக சுந்தரமூர்த்தி என்பவரும், துணைச்செயலாளர்களாக தமிழரசி மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் நேற்று (ஜன.24) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

Similar News

News September 12, 2025

தலைமை காவலர் ஆயுதபடைக்கு மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த செல்வகுமார் வாணியங்குப்பம் கெடிலம் ஆற்றில் நடந்த மணல் கடத்தலை தடுக்க தவறியது விசாரணையில் தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு அவர் உடந்தையாக இருந்தது குறித்து எஸ்.பி.மாதவன் நடத்திய விசாரணையில் இது உறுதியானது. இதனை அடுத்து செல்வகுமாரை இன்று ஆயுதப்படைக்கும் மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

News September 12, 2025

இரவு நேர ரோந்து பணி- மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

கள்ளகுறிச்சி: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

image

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <>இந்த லிங்க்<<>>/மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!