News March 14, 2025
தவறி விழுந்து உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம்

சேலம், மேட்டூர் வெள்ளார் கிராமம் அரசமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (55). இவர் நேற்று தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பணி செய்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 8, 2026
சேலம் – திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்-06115) நாளைமறுநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்
News April 8, 2026
சேலம் – திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்-06115) நாளைமறுநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்
News April 8, 2026
சேலம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

சேலம் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <


