News October 13, 2024
தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் 45 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை ஒட்டிய பணியிடங்களில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அந்தவகையில் பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் டாய்லெட் பதவி உயர்வு பெற்று நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை பள்ளிக்கல்வி இயக்குனர் இன்று பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
குமரியில் அடிக்கடி மின்தடையா? இனி கவலை வேண்டாம்..!

குமரி மக்களே.. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே #9498794987 என்ற எண்ணுக்கு கால் பண்ணி உங்க ஏரியாவுல எங்க மின்தடைனு தெரியப்படுத்துங்க. உடனே மின்சார துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க உதவுவாங்க. உங்க நண்பர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.
News August 17, 2025
குமரி: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க..!

குமரி மக்களே! விடுமுறைகள் முடிந்து வேலைகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு இன்று பேருந்துகள் மூலம் செல்கீறீர்களா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..<
News August 17, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.17) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.99 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.46 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.08 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.19 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1036 கன அடி, பெருஞ்சாணிக்கு 432 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.