News October 10, 2024
தலைமை ஆசிரியர்கள் தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு

செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. அருள் இவர் திண்டிவனம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பழைய பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம் .ஆர் அங்கயர் கன்னி, மதுராந்தகம் கல்வி மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <