News April 5, 2024
தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

லோயர் கேம்ப் அரசு பள்ளியில் தன்னார்வலர்கள் பசுமை வனம் அமைக்க அனுமதி பெற்று மரம் நடவு செய்தனர். அதே வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோயர் கேம்ப் காவல் நிலையத்தில் தன்னார்வலர்கள் மீது பொய் புகார் அளித்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்து எழுச்சி முன்னணி சார்பாக இராமமூர்த்தி, கோம்பை இளம்பரிதி ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
Similar News
News February 2, 2026
தேனி: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 2, 2026
தேனி: மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

அரண்மனை புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் ஜன.27 அன்று மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே திடீரென மயங்கி விழுந்த நிலையில் மதுரை GH-க்கு கொண்டு செல்லப்பட்டார். உள்நோயாளியாக இருந்த அவருக்கு நேற்று முன் தினம் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெறுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News February 1, 2026
தேனி : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

தேனி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <


