News December 29, 2024
தலைமறைவானவருக்கு கோர்ட் பிடிவாரண்டு

புதுச்சேரி கனக செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நாகப்பன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார் அதனை தொடர்ந்து புதுவை முதன்மை உதவி கோர்ட் அமர்வு கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது.
Similar News
News March 9, 2026
புதுச்சேரி: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம் – APPLY..!

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் 10, 12ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும். <
News March 9, 2026
புதுச்சேரி: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
சிவப்பு குடும்ப அட்டை வைத்துள்ள பெண்களுக்கு ரூ.5,000?

புதுச்சேரி மாநிலத்தில் எந்த உதவித்தொகையும் பெறாத சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகை வழங்க முதல்வர் ந.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் அதன்படி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு சேர்த்து ரூ.5,000 உதவித்தொகை இன்று (09.03.2026) முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


