News February 25, 2025
தற்செயல் விடுப்பு போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முதலிடம்

இன்று (பிப்.25) ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டத்தில் 2360 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர். தற்செயல் விடுப்பு எடுத்தோர் எண்ணிக்கையில் திருவாரூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா? என்பது தற்போது பலரின் பேசு பொருளாகி உள்ளது.
Similar News
News March 7, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 7, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 6, 2026
திருவாரூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<


