News October 10, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்..

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்டோபர்-10) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்..
Similar News
News October 11, 2025
தருமபுரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே. பி. ஆர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
News October 10, 2025
பருவமழை குறித்தும் ஆட்சியர் ரெ.சதீஸ் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அலுவலர்களுடனான ஆட்சியர் ரெ.சதீஸ், அவர்கள் தலைமையில் இன்று (அக்.10) மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இதில், அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News October 10, 2025
முதல்வரை வரவேற்ற தர்மபுரி எம்.பி மணி

இன்று (அக்.10) ஓசூர் பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். இந்நிலையில் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மணி எம்.பி முதலமைச்சரை சந்தித்து புத்தகம் கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன் ஒய் பிரகாஷ் மேயர் உள்ளிட்டவர் உடன் இருந்தனர்.