News October 14, 2024
தர்மபுரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், “நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் எனக்கூறி அதிக மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம்” என எச்சரித்துள்ளனர். மேலும் சைபர் கிரைம் குறித்த புகாரினை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலு,ம்1930 என்ற புகார் எண்ணையும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 25, 2025
தருமபுரி:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
தருமபுரி:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
தருமபுரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


