News January 10, 2025
தர்மபுரி மக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

தர்மபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்ட அறிக்கையில், ”தமிழர் திருநாளான பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் இதுபோன்ற செயல்களை தடை செய்த உயர்நீதிமன்றம் பழைய மரம்வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்தது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Similar News
News November 18, 2025
தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 18, 2025
தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 18, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.17) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


