News October 15, 2024
தர்மபுரி காவல்துறையினரின் மழைக்கால முன்னெச்சரிக்கை

தருமபுரி மாவட்ட ஆறுகள் நீர் நிலைகள் மற்றும் குளங்களில் குழந்தைகளை குளிக்க அனுமதிக்காதீர்கள். மரத்தடியில் நிற்பதை தவிர்க்கவும். வாகனம் ஓட்டும் போது முகப்பு விளக்கினை ஒளிரும்படி வாகனத்தை இயக்கவும். மின் கம்பங்கள், மின்கம்பிகள், மின் பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். இவ்வாறு தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு மழைக்காலம் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அளித்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
தருமபுரியில் SIR விழிப்புணர்வு வாகனம் – ஆட்சியர் துவக்கம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கலெக்டர் சதீஷ் இன்று (நவ.26) மதியம் 2 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


