News March 23, 2024
தர்மபுரி: எஸ்பி அதிரடி ஆய்வு

பாராளுமன்ற தேர்தல் 2024ஐ – முன்னிட்டு தர்மபுரி தொகுதி முழுவதும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் சோதனை சாவடி மற்றும் வாக்கு சாவடிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News October 29, 2025
தருமபுரி : ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www. Dharmapuri.nic.in முகவரியில் பதிவேற்றம் செய்து பூர்த்தி செய்து வருகிற நவ.17 மாலை 5 மணிக்குள், தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில், சமர்ப்பிக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதிஷ் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
தனியார் நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

ஓசூரில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 28.10.2025 முதல் 30.10.2025 வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இந்த வேலைவாய்ப்பு முகாம் எஸ்பி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றுகிறது. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்கும் வசதி உள்ளது.


