News September 14, 2024
தர்மபுரியை சேர்ந்தவர் தொழில் அதிபர் தற்கொலை

தர்மபுரியை சேர்ந்தவர் அசோக்குமார்(43). ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கிறார். இவரது மனைவி நதியா 38. தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். நேற்று மனைவியிடம் குடிக்க பணம் கேட்டபோது பணம் இல்லை என கூறி விட்டு நதியா வேலைக்கு சென்று விட்டார். மாலையில்கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
ADSP ஸ்ரீதரன் – 9443373016,
தர்மபுரி DSP – 9498110861,
அரூர் DSP – 7904709340,
பென்னாகரம் DSP -9498230175,
பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.