News August 22, 2024
தர்மபுரியில் பெண் உள்பட 3 பேர் குண்டாசில் கைது

தருமபுரியில் கடந்த 12ஆம் தேதி சிங்கேரி அருகே சட்டவிரோதமாக கருவில் பாலினம் கண்டறியும் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை சுகாதாரத்துறையினர் பிடித்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் (45), சின்னராஜ் (29), இலக்கியம்பட்டியை சேர்ந்த கற்பகம் (39) ஆகிய மூவரும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 10, 2025
தருமபுரி: SBI வங்கியில் வேலை! APPLY NOW

தருமபுரி மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க CLICK <
வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
தருமபுரி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 10, 2025
தருமபுரி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


