News December 22, 2025
தர்மபுரியில் இளம்பெண் தற்கொலை!

கிருஷ்ணாபுரம் அருகே உள்ள புது குடியான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவருடைய மனைவி ரேவதி(22). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், ரேவடி வீட்டின் ஓர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
தருமபுரி: திருநங்கை வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

திருநங்கைகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் & திருத்தம் செய்ய சிறப்பு முகாம், நாளை (டிச.26) வெள்ளிக்கிழமை கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. 1.நல்லம்பள்ளி வட்டம், முண்டாசு புறவடை, 2.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், 3.அரூர் வட்டாட்சியர் அலுவலகம். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.
News December 25, 2025
தருமபுரி: திருநங்கை வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

திருநங்கைகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் & திருத்தம் செய்ய சிறப்பு முகாம், நாளை (டிச.26) வெள்ளிக்கிழமை கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. 1.நல்லம்பள்ளி வட்டம், முண்டாசு புறவடை, 2.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், 3.அரூர் வட்டாட்சியர் அலுவலகம். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.
News December 25, 2025
தருமபுரி:இனி ஆதார் கார்டு வாங்க..HI போடுங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


