News November 14, 2024

தர்கா நிதியில் முறைகேடு இருந்தால் நடவடிக்கை

image

நாகூர் ஆண்டவர் தர்கா புனரமைப்பு பணிக்காக அரசு சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று தர்கா புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் இதுகுறித்து விசாரணை நடத்தி முறைகேடு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Similar News

News July 11, 2025

நாகையில் விழிப்புணர்வு ரதம் விழிப்புணர்வு பேரணி

image

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 11) காலை 9.45 மணியளவில் விழிப்புணர்வு உறுதிமொழி, விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ப ஆகாஷ் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளார். துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

நாகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.36,900 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஆசிரியர் வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க! (மேலும் தகவலுக்கு- <<17029587>>பாகம் 2<<>>

News July 11, 2025

நாகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

image

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு<> இங்கே<<>> க்ளிக் செய்யவும்
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்

error: Content is protected !!