News November 9, 2025
தருமபுரி: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 9, 2025
தருமபுரி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தருமபுரி, கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று (நவ.09) கடைசி நாள்
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச் சான்று. முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மேற்படி விண்ணப்பபடிவம் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
தருமபுரி: தண்டவாளத்தில் இறந்துகிடந்தது மாணவரா!

தருமபுரி, பாலக்கோடு ரயில் நிலையம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் இறந்துகிடந்தாா். இறந்தது யாா், எந்த ஊரை சோ்ந்தவா் என போலீசார் விசாரணையில் வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கௌதம்குமாா் (18) என்பதும், அவா் தருமபுரி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. அவா் எவ்வாறு இறந்தாா் என பாலக்கோடு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனர்.


