News December 26, 2025
தருமபுரி: 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!

பொம்மிடி அருகே, 8-ஆம் வகுப்பு மாணவி கடைக்கு சென்றுள்ளார், அப்போது கடையில் இருந்த நந்தகுமார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் பள்ளி வந்த மாணவிக்கு போலீசார் போக்கஸோ குறித்து விழிப்புணர்வு நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு வந்த மாணவி 1098 எண்ணிற்கு அழைத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை செய்து நந்தகுமாரை போக்ஸோவில் கைது செய்தனர்.
Similar News
News January 1, 2026
தர்மபுரி மாவட்டத்தில் 800 போலீசார் குவிப்பு

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 800 காவலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இரு சக்கர வாகன சாகசங்களை தவிர்க்கும் வகையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு உள்ளனர்.
News January 1, 2026
தர்மபுரி மாவட்டத்தில் 800 போலீசார் குவிப்பு

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 800 காவலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இரு சக்கர வாகன சாகசங்களை தவிர்க்கும் வகையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு உள்ளனர்.
News January 1, 2026
தர்மபுரி மாவட்டத்தில் 800 போலீசார் குவிப்பு

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 800 காவலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இரு சக்கர வாகன சாகசங்களை தவிர்க்கும் வகையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு உள்ளனர்.


