News November 3, 2025
தருமபுரி: 10th PASS போதும்! சமூக நலத்துறையில் வேலை!!

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்க்கு 8 – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று,18 வயது நிறைந்து சமைக்க தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் நவ.17-குல் <
Similar News
News November 3, 2025
இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (03.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் அரிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் சரவணன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 3, 2025
தர்மபுரி எம்.பி திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (நவ.3) தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி எம்.பி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பிரகதீஸ்வரன் – மது பிரதிக்சா ஆகியோரின் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து, மணமக்களை வாழ்த்தினார்.
News November 3, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (நவ.3) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)கவிதா, மகளிர் திட்ட இயக்குநர்அ.லலிதா ஆகியோர் உடன் இருந்தனர்.


