News December 31, 2025
தருமபுரி: 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தருமபுரி, கொட்டாவூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இவர்களது மகள் தமிழரசி (16) வீட்டில் இருந்துள்ளார். முத்துலட்சுமி மீண்டும் வீடு திரும்பிய போது மகள் தமிழரசி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த GROUP II-IIA முதன்மை தேர்வு மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான GROUP II-IIA முதல்நிலைதேர்வு ஆகிய தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று முதல் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. என தருமபுரி கலெக்டர் சதீஷ் தகவல்.
News January 2, 2026
தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த GROUP II-IIA முதன்மை தேர்வு மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான GROUP II-IIA முதல்நிலைதேர்வு ஆகிய தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று முதல் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. என தருமபுரி கலெக்டர் சதீஷ் தகவல்.
News January 2, 2026
தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த GROUP II-IIA முதன்மை தேர்வு மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான GROUP II-IIA முதல்நிலைதேர்வு ஆகிய தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று முதல் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. என தருமபுரி கலெக்டர் சதீஷ் தகவல்.


