News December 11, 2025

தருமபுரி: விவசாயி தீக்குளிக்க முயற்சி!

image

பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சி புங்கன்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி அழகுவேல் (49) இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை அதியமான் – ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையால் நிலம் எடுக்கப்பட்டது. இவரது நிலம், நிலத்தில் இருந்த கிணறு, பம்புசெட், 4 போர்வெல், 140 தென்னை மரங்கள்  உள்ளிட்ட  இதர மரங்களுக்கு இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வருவதால் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

Similar News

News December 21, 2025

தருமபுரி: அரசு பேருந்து ஏறி உடல் துண்டாகி பலி!

image

தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் 2 பேருந்துகள், நேற்று காலை (டிச.20) வெளியே வரும்போது நான்கு சக்கர வாகனம் இடது புறமாக நின்று கொண்டு இருந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெயபிரகாஷ் (55), சாலையில் செல்லும் பொழுது பிக்கப் வாகனம் கதவு திடீரென திறந்தது. அப்போது நிலை தடுமாறிய அவர் பேருந்து முன் விழுந்தார். இதில் பேருந்து அவர் மேல் ஏறி, உடல் இரண்டாக பிரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News December 21, 2025

தருமபுரி: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு!

image

தருமபுரியில் தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர்-21 (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு இரண்டு கட்டங்களாக, காலை அமர்வு முதன்மையான தேர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரையும், குறிப்பாக தேர்வர்கள் காலை 8:00 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும். அதேபோல பிற்பகல் அமர்வு தமிழ் தகுதித் தேர்வு மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை நடைபெற உள்ளது.

News December 21, 2025

தருமபுரி: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு!

image

தருமபுரியில் தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர்-21 (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு இரண்டு கட்டங்களாக, காலை அமர்வு முதன்மையான தேர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரையும், குறிப்பாக தேர்வர்கள் காலை 8:00 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும். அதேபோல பிற்பகல் அமர்வு தமிழ் தகுதித் தேர்வு மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை நடைபெற உள்ளது.

error: Content is protected !!