News January 8, 2026
தருமபுரி: விபத்தில் ஒருவர் பலி!

கவிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(48). விவசாயியான இவர், பாப்பாரப்பட்டி – பென்னாகரம் சாலையில் குண்டுகாரம்பள்ளம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 29, 2026
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன் தொப்பூரில் முருகேசன், மதிகோன்பாளையத்தில் குமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன் தொப்பூரில் முருகேசன், மதிகோன்பாளையத்தில் குமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன் தொப்பூரில் முருகேசன், மதிகோன்பாளையத்தில் குமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


