News January 14, 2026
தருமபுரி: வாலிபர் தலை நசுங்கி பலி!

செங்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் கோவையில் பி.எஸ்சி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு வந்த அருண்குமார் நேற்று (ஜன.13) நல்லம்பள்ளிக்கு பைக்கில் சென்ற போது குடிப்பட்டி புதிய காலனி அருகில் நுரம்பு லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


