News December 10, 2025

தருமபுரி: வாகனம் மோதி பெண் பலி

image

அனுமன் தீர்த்தம் புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரபாகரன் (39), தனது மனைவி மரியம்மாள் (38) மற்றும் 2 குழந்தைகளுடன் ஓமலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம், பொம்மிடி-கோபிநாதம்பட்டி சாலையில் வந்தபோது, சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மரியம்மாள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 10, 2025

தருமபுரி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 10, 2025

தருமபுரி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 10, 2025

தருமபுரி: தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செய்த பணிகள் மற்றும் அதன் மூலம் எய்திய சாதனைகள் கொண்ட நபர்கள் தங்களது விண்ணப்பங்களை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். என ஆட்சியர் சதிஷ் (டிச.09) அறிவித்தார்.

error: Content is protected !!