News January 26, 2026
தருமபுரி: ரயில் கிடந்த பொட்டலம்; பிரித்ததும் அதிர்ச்சி!

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று (ஜன.25) தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினார். அப்போது அந்த ரெயிலில் பொதுப்பெட்டியில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரை கண்டதும் கஞ்சா கடத்தி வந்தவர்கள் தப்பி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.
Similar News
News January 27, 2026
தருமபுரி: 10ஆவது படித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை!

தருமபுரி மாவட்ட மக்களே…, இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய <
News January 27, 2026
தருமபுரி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க!
News January 27, 2026
தருமபுரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு: APPLY NOW!

தருமபுரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <


