News January 10, 2026
தருமபுரி: ரயிலில் அடிப்பட்டு 18 பேர் பலி!

சேலம்-பெங்களூரு இடையே அமைந்துள்ள தருமபுரி வழியாக தினமும் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 6 பயணிகள் ரெயில்கள் செல்கின்றன. தருமபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரெயில் தண்டவாளங்களை கடந்த போது ரெயிலில் அடிபட்டு 18 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Similar News
News January 19, 2026
தருமபுரியில் மின் தடை! உங்க ஏரியா இருக்கா?

வெள்ளிசந்தை துணைமின் நிலையத்தில் நாளை (ஜன.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, அமானிமல்லாபுரம்,மோட்டூர், மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 19, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன-18) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 19, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன-18) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


