News December 29, 2025
தருமபுரி: முகமூடி கொள்ளையர்கள் மூதாட்டியிடம் கைவரிசை

அரூர் -குரூம்பட்டி சாலையில், நேற்று அதிகாலை குரும்பட்டியில், வீட்டின் வெளியே தனியாக படுத்திருந்த வேலாயுதம்(85) என்பவரிடம் முகமூடி கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த மோதிரத்தை பறித்தனர். பின், வேலாயுதம் சத்தம் போடவே வீட்டிலிருந்து வெளியில் வந்த மனைவி மீனா (80) அணிந்திருந்த, 5 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
தருமபுரி: அரசு வேலையில் 25,484 காலிப்பணியிடங்கள்!

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 29, 2025
தருமபுரி: இனி வீட்டு வரி செலுத்துவது ரொம்ப ஈஸி!

தருமபுரி மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு <
News December 29, 2025
தருமபுரி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.


