News September 12, 2025
தருமபுரி: மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், புழுதிக்கரை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மவுலிராசு (25), கடந்த முன்தினம் தன் வீட்டில் உள்ள அறையில் உடலில் தீக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அவரது செல்போனை பழுது செய்தபோது மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Similar News
News September 18, 2025
தருமபுரி இளைஞர்களே.. மிஸ் பண்ணிடாதீங்க

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை (செ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th,12th, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இளைஞர்க கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு <
News September 18, 2025
தருமபுரி: 10th, ITI போதும் அரசு வேலை!

தருமபுரி மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <
News September 18, 2025
தருமபுரி: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

தருமபுரி மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <