News January 3, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஜன.3) சமூக வலைதள பதிவில், பண பரிவர்தனைகளுக்கு public Wi-Fi பயன்படுத்துவதை தவிர்க்கவும், இரு அடுக்கு பாதுகாப்பு (two factor authentication) முறையை enable செய்யவும், auto connection முறையை off செய்யவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov in அல்லது 1930 என்ற எண்ணிற்கு புகைரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
தருமபுரி: VOTER லிஸ்ட்டில் உங்க பெயர் இருக்கா..?

தருமபுரி மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <


