News August 9, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ஜே. ராஜசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன் , அரூர் செந்தில் ராஜ்மோகன், பென்னாகரம் குமரவேல், மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
தருமபுரியில் குழந்தை பாக்கியம் அருளும் முக்கிய தலங்கள்

குழந்தை பாக்கியம் என்பது பலருக்கு ஒரு கனவாகவே உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டி பலர் மருத்துவத்தை நாடினாலும், இறை வழியிலும் நன்மை நடக்கும் என்று கோயிக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி தருமபுரியில் குழந்தை வரம் அருளும் சில தலங்களுக்கு சென்று வழிபடலாம்.
✔ தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்
✔ அமனிமல்லாபுரம் சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்
✔ மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்
ஷேர் பண்ணுங்க!
News August 9, 2025
தருமபுரி: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <
News August 9, 2025
தருமபுரியில் இன்று கனமழை வெளுக்கும்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.