News September 14, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் நிலைய வாரியாக இரவு ரவுண்ட்ஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட இரவு ரவுண்ட்ஸ் அதிகாரியாக ஹரூர் துணை பிரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.கரிகல் பாரி சங்கர், டி.எஸ்.பி. பொறுப்பேற்றுள்ளார். அதிகாரிகளின் கைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 13, 2025
தருமபுரியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் நவ.16 அன்று பகல் 12 மணியளவில் மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பறிக்கும் இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கழகத் தலைமையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தருமபுரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சிவா தாபா அறிவித்துள்ளார்.
News November 13, 2025
தருமபுரி: 8th PASS பொதும், ரூ.58,100 சம்பளம்!

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாத சம்பளமாக ரூ.58,100 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.24ம் தேதிக்குள் <
News November 13, 2025
தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

தருமபுரி பெண்களே, குமுதா தனியார் மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <


