News November 23, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் 2001-2010 காலகட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த 18 வயது முடிந்தவருக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படுகிறது. பயனாளிகள் அந்தந்த வட்டார அலுவலகங்கள் மூலம் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகி முதிர்வு தொகையை பெறலாம். அணுக வேண்டிய முகவரி சமூக நலஅலுவலகம், கூடுதல் கட்டிட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், தர்மபுரி மாவட்டம். மேலும் 04342-233088 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 20, 2025

தர்மபுரி : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தர்மபுரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News November 20, 2025

தர்மபுரியில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

தர்மபுரி மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/

2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp

3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/

4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)

உடனே SHARE!

News November 20, 2025

தர்மபுரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை 04342-260042 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!