News January 13, 2026
தருமபுரி: மாமனாரை கொன்ற மருமகன்!

தருமபுரி, எரங்காட்டு கொட்டாயை சேர்ந்தவர் ஆறுமுகம் (47) மருந்துக்கடை ஊழியராக உள்ளார். இவருக்கு ஜோதி என்கிற மனைவியும் 2 மகன்கள் & 2 மகள்கள் உள்ளனர். ஜன.7ம் தேதி மதிகோன்பாளைய ஏரியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜோதிக்கும் அவரது மருமகனான சீதாராமனும் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது. இதனை ஆறுமுகம் கண்டித்ததால், ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.
Similar News
News January 29, 2026
தருமபுரி: உங்கள் விரல் நுனியில் வங்கி கணக்கு!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும் மெசேஜ் வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612, HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. SHARE IT.
News January 29, 2026
FLASH: தருமபுரியில் கோர விபத்து; 2 துடிதுடித்து பலி!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் அருகே இன்று ஜனவரி 29 அதிகாலை 4 மணி அளவில் 2 வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. தடங்கம் ஏற்பட்ட இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரிதும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
News January 29, 2026
தருமபுரியில் இனி சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

தருமபுரி மக்களே! உங்களுக்கு தேவையான
1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. முதல் பட்டதாரி சான்றிதழ்
4. கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7. குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <


