News January 4, 2026

தருமபுரி: மறுத்த மகன்.. தாய் விபரீத முடிவு!

image

நல்லானூரைச் சேர்ந்தவர் பவுனு (56). இவருடைய மகன் சக்திவேல், அதியமான்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பவுனு தனது மகனிடம் நல்லானூரிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கலாம் என கேட்டுள்ளார். ஆனால், சக்திவேல் தனது மகன் படிப்பிற்காக அதியமான்கோட்டையில் வசிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பவுனு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 7, 2026

தர்மபுரியில் துடிதுடித்து பலி!

image

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வாலிபர் சோகிப்(24). இவருடைய உறவினர் அபீஸ் உல்லா(38). இவர்கல் இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி பிரிவு சாலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். தொடர்ந்து, அதே வழியில் வந்த லாரி சோகிப் மீது ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 7, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்- 6) இரவு முதல் இன்று காலை (பிப்- 7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்- 6) இரவு முதல் இன்று காலை (பிப்- 7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!