News August 24, 2024
தருமபுரி மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணிகளை சிறப்பாகவும் விரைவாகவும் துரிதமாகவும் முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிகளுக்கு வரும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
தருமபுரியை உலுக்கிய கோர பலி!

தருமபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தமிழரசன் (28) இன்ஜினியரிங் முடித்து, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், காலை மாயமானார். பின், மதியம் 12 மணிக்கு வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில், தமிழரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
News December 24, 2025
தருமபுரியை உலுக்கிய கோர பலி!

தருமபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தமிழரசன் (28) இன்ஜினியரிங் முடித்து, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், காலை மாயமானார். பின், மதியம் 12 மணிக்கு வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில், தமிழரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
News December 24, 2025
தருமபுரியை உலுக்கிய கோர பலி!

தருமபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தமிழரசன் (28) இன்ஜினியரிங் முடித்து, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், காலை மாயமானார். பின், மதியம் 12 மணிக்கு வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில், தமிழரசன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


