News September 10, 2025
தருமபுரி: பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கு காலாண்டுத் தேர்வுகள் துவக்கம்

தருமபுரி மாவட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின் பேரில், இன்று (செப்.10) முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள், செப்டம்பர் 25 வரை நடைபெற உள்ளன. தேர்வுகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்காக, தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய நான்கு இடங்களில், வினாத்தாள் கட்டு காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
தர்மபுரி: பாராமெடிக்கல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பாராமெடிக்கல் சான்றிதழ் படிப்புகளுக்கு 100 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. www.dmcdpi.tn.gov.in என்ற இணையதளத்தில் 12.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். உதவித்தொகையுடன் கூடிய பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 10, 2025
தர்மபுரி: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே இங்கு <
News September 10, 2025
தர்மபுரி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

தர்மபுரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க