News December 27, 2025
தருமபுரி: பல் அகற்றிய பெண் பரிதாப பலி

அரூர் அருகே உள்ள மருதிபட்டியை சேர்ந்தவர் தேவி (வயது 34). இவர் டிச-25 பல் வலிக்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது பல் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 29, 2025
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.
News December 29, 2025
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.
News December 29, 2025
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.


