News February 28, 2026
தருமபுரி: தேக்குத் தோப்பில் தூக்கில் தொங்கிய SSI

தருமபுரி மாவட்டம், மணியக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பணி நீக்கம் செய்யப்பட்ட SSI சகாதேவன். இவர் கடந்த 2023ம் ஆண்டு புகார் அளிக்க வந்த 17 வயது சிறுமியை கர்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று தேக்குத் தோப்பில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 2, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01), இரவு முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
News March 2, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01), இரவு முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
News March 1, 2026
தருமபுரி : அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க


