News January 13, 2026
தருமபுரி: சாமந்திப்பூ விற்பனை படுஜோர்!

தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் பொங்கலை முன்னிட்டு சாமந்திப்பூ வியாபாரம் அதிகரித்துள்ளது. இதில் 1 கிலோ சாமந்தி பூ ரூ. 50 என விற்பனையானது. மேலும் ஒரு குவிண்டால் (100 கிலோ) பூ ரூ.5000 முதல் ரூ.8500, குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் விளைச்சல் அதிகரித்தால் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவித்த்தனர்.
Similar News
News February 2, 2026
தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. சம்மந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
தருமபுரியில் நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<
News February 2, 2026
தருமபுரி: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

தருமபுரி மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04343234677 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!


