News November 6, 2025
தருமபுரி: கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்!

தருமபுரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (நவ.06) வேலுார் கோட்டை அகழி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் கோயில் வளாகம் முழுதும் மழைநீர் தேங்கி வெள்ளம் புகுந்தது. கடந்த 1991ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டுகளில் மழை பெய்த போது, கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது எனவும், இதனை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும், அங்குவரும் பகதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
தருமபுரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

தருமபுரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
தருமபுரி: டிகிரி போதும் ரூ.85,920 சம்பளம்!

தருமபுரி மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 LOCAL BANK OFFICER காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்து, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மாத அசமபலமாக ரூ.48,480 – ரூ.85,920 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News November 6, 2025
தொப்பூர்: உடல் நசுங்கி வாலிபர் பலி!

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள இரட்டை பாலம் அருகே நேற்று (நவ.05) கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஹீமான்சூ (35) என்பவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பின் வாகனத்தை அப்புறப்படுத்தி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


