News December 8, 2025
தருமபுரி: குஸ்கா சாப்பிட்ட கூலி தொழிலாளி சாவு!

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த செல்லம்பட்டி சேர்ந்த வெங்கடாசலம் (58) வெல்டிங் தொழிலாளி. இவர் கடையில் மது குடித்துவிட்டு குஸ்கா சாப்பிட்ட மயங்கி விழுந்தார். பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று (டிச-7) மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 8, 2025
தருமபுரி: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

தருமபுரி, வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
தருமபுரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 8, 2025
தருமபுரி: ரயிலில் பொருட்களை தொலைத்து விட்டீர்களா…?

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் Rail <


