News October 12, 2025
தருமபுரி: கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கடத்தூர் அடுத்துள்ள தா.அய்யம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி (50) தனது விவசாய கிணற்றில் பக்கவாட்டு முட்புதர் அன்றும் பணியில் ஈடுபட்டு ஈடுபட்டபோது தவறி கிணற்றில் விழுந்து உயிர் இழந்தார். உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, இவரது மனைவி மாங்கனி கொடுத்த புகாரில் வழக்கு காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை 6 மணி அளவில் கடத்தூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05), இரவு முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
News March 5, 2026
தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News March 5, 2026
தருமபுரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <


