News December 25, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (டிசம்பர்.24) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும். காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

Similar News

News December 27, 2025

தருமபுரி: வேலை தேடும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

image

தருமபுரி, செட்டிகரையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பம் 18 வார பயிற்சி வழங்கப்பட உள்ளது. டிகிரி அல்லது டிப்ளமோ ECE , EEE, TELECOM, CSE போன்ற படிப்பை முடித்த, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருவருமே விண்ணப்பித்து பயன்பெறலாம். இதில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ஷேர்!

News December 27, 2025

தருமபுரி: டிகிரி முடித்தால் போதும் சூப்பர் வேலை ரெடி!

image

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. 4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02ம் தேதி என் அறிவிப்பு. இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

தருமபுரி பொதுமக்களுக்கு HAPPY NEWS!

image

ஈரோடு – சென்னை இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டிலிருந்து வழக்கமாக இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில்(22650) ஜன.1-ம் தேதி முதல் 9:45 மணிக்கு புறப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் இரவு 10:34-க்கு பதிலாக 11:19-க்கும், மொரப்பூரில் 10:59-க்கு பதிலாக 11:39-க்கும் நின்று செல்லும். இந்த ரயில் காலை 4:25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

error: Content is protected !!