News December 16, 2025
தருமபுரி: காரில் குட்கா கடத்திய வடமாநில இளைஞர்!

தருமபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் போலீசார் குண்டலப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் நாமக்கல்லுக்கு 56 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரகுராம் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கார் மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 17, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தருமபுரி, அதியமான் கோட்டை, தொப்பூர், மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம், அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, ஏ பள்ளப்பட்டி போன்ற பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.17) காலை வரை ரோந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், உதவி தேவைப்படும் சூழலில் இவர்களை அணுகலாம்!
News December 17, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தருமபுரி, அதியமான் கோட்டை, தொப்பூர், மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம், அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, ஏ பள்ளப்பட்டி போன்ற பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.17) காலை வரை ரோந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், உதவி தேவைப்படும் சூழலில் இவர்களை அணுகலாம்!
News December 17, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தருமபுரி, அதியமான் கோட்டை, தொப்பூர், மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம், அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, ஏ பள்ளப்பட்டி போன்ற பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.17) காலை வரை ரோந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், உதவி தேவைப்படும் சூழலில் இவர்களை அணுகலாம்!


