News February 25, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.24), இரவு முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

Similar News

News February 25, 2026

தருமபுரியில் அதிரடி கைது!

image

மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் மொரப்பூர், தாசர அள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாசர அள்ளி பகுதியில் வகுத்துப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன்(41), தாசர அள்ளியைச் சேர்ந்த வடிவேல்(46), சின்னசாமி(50), அரிச்சந்திரன்(57) ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

News February 25, 2026

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலு(50). இவர், சரக்கு வாகனத்தில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் உறவினரின் ஈமசடங்கிற்காக ஒகேனக்கல் வந்தார். ஈமசடங்கை செய்த பிறகு ஒகேனக்கல் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, ஆழமான பகுதியில் சிக்கிய அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடலைக் கைப்பற்ரிய போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 25, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.24), இரவு முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!