News November 22, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.21) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
Similar News
News January 23, 2026
தருமபுரி மக்களே! EB பில் எகுறுதா..?

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News January 23, 2026
தருமபுரி: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

தருமபுரி மாவட்ட மக்களே! இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 23, 2026
தருமபுரி MP முக்கிய அறிவிப்பு!

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் மணி இன்று (ஜன.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (ஜன.24) காலை 11 மணியளவில் திமுக மாவட்ட அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


