News January 31, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 14, 2026

தருமபுரி மக்களே அச்சப்பட வேண்டாம் – காவல்துறை விளக்கம்!

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயிலில் பிப்-23 இன்று தொடர் திருட்டு – மக்கள் அச்சம் என தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News February 14, 2026

தருமபுரி மக்களே அச்சப்பட வேண்டாம் – காவல்துறை விளக்கம்!

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயிலில் பிப்-23 இன்று தொடர் திருட்டு – மக்கள் அச்சம் என தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News February 14, 2026

தருமபுரி மக்களே அச்சப்பட வேண்டாம் – காவல்துறை விளக்கம்!

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயிலில் பிப்-23 இன்று தொடர் திருட்டு – மக்கள் அச்சம் என தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!